திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 175

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லைபூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பதுநாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #175

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com