முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லைபூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பதுநாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #175
0:000:00





