முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனேகவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #173
0:000:00





