திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 171

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்ஓட்டித் துரத்திட் டதுவலி யார்கொளக்காட்டிக் கொடுத்துஅது கைவிட்ட வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #171

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com