திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 170

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னது சாயை தனக்குத வாதுகண்டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்ததுகண்ணது காணும்ஒளி கண்டுகொ ளீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #170

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com