திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 169

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டாமயக்கற நாடுமின் வானவர் கோனைப்பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #169

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com