முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
அருளும் அரசனும் ஆனையும் தேரும்பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்மருளும் பினையவன் மாதவ மன்றே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #168
0:000:00





