திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 168

முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அருளும் அரசனும் ஆனையும் தேரும்பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்மருளும் பினையவன் மாதவ மன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #168

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com