முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்பாற்றுளிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தீட்டும்கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #167
0:000:00





