திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 167

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்பாற்றுளிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தீட்டும்கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #167

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com