திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 166

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

குடையும் குதிரையும் கொற்றவா ளும்கொண்டிடையுமக் காலம் இருந்து நடுவேபுடையு மனிதனார் போகும்அப் போதேஅடையும் இடம்வலம் ஆருயி ராமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #166

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com