திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 142

தொடர்ந்து படிக்கread this section continuously

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்நாதன் நடத்தால் நயனம் களிகூரவேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #142

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com