முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்ததுவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்எண்ணின்றி மாந்தரும் இறக்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #143
0:000:00





