திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 143

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்ததுவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்எண்ணின்றி மாந்தரும் இறக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #143

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com