முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்கொண்ட விரதமும் ஞானமும் அல்லதுமண்டி அவருடன் வழிநட வாதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #144
0:000:00





