திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 144

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்கொண்ட விரதமும் ஞானமும் அல்லதுமண்டி அவருடன் வழிநட வாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #144

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com