முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #145
0:000:00





