முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
காலும் இரண்டு முகட்டல கொன்றுளபாலுள் பருங்கழி முப்பத் திரண்டுளமேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்போலுயிர் மீளவும் புகஅறி யாதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #146
0:000:00





