முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டற்றஆக்கை பிரிந்த தலகு பழுத்ததுமூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்காக்கைக் குப்பலியாகக் காட்டிய வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #147
0:000:00





