திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 147

முதல் தந்திரம்2. யாக்கை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டற்றஆக்கை பிரிந்த தலகு பழுத்ததுமூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்காக்கைக் குப்பலியாகக் காட்டிய வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #147

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com