திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 141

தொடர்ந்து படிக்கread this section continuously

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினைசிந்திப் பதுநந்தி செய்ய திருமேனிவந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #141

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com