திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 138

தொடர்ந்து படிக்கread this section continuously

திருவடி யேசிவ மாவது தேரில்திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்திருவடி யேசெல் கதியது செப்பில்திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #138

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com