முதல் தந்திரம்1. உபதேசம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அடங்குபே ரண்டத் தனுஅண்டம் சென்றங்கிடங்கொண்ட தில்லை ஈதன்றி வேறுண்டோகடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்திடம்பெற நின்றான் திருவடி தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #137
0:000:00





