முதல் தந்திரம்1. உபதேசம்
தொடர்ந்து படிக்கread this section continuously
புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #134
0:000:00





