திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 134

தொடர்ந்து படிக்கread this section continuously

புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #134

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com