முதல் தந்திரம்1. உபதேசம்
தொடர்ந்து படிக்கread this section continuously
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லைஅவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்செவ்வானிற் செய் செழுஞ்சுடர் மாணிக்கமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #130
0:000:00





