திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 129

தொடர்ந்து படிக்கread this section continuously

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்நிலை சொல்வது எவ்வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #129

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com