திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 127

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகிஇருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிஇருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்துஇருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #127

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com