திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 126

தொடர்ந்து படிக்கread this section continuously

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்ஒப்பிலாத ஆனந்தத் துள்ளொளி புக்குச்செப்பரிய சிவங்கண்டு தான் தெளிந்துஅப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #126

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com