திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 124

தொடர்ந்து படிக்கread this section continuously

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்அளியில் அளிபோய் அடங்கிய வாறும்ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #124

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com