திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 122

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவயோக மாவது சித்தசித் தென்றுதவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்அவயோகம் சாரா தவன்பதி போகநவயோக நந்தி நமக்களித் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #122

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com