முதல் தந்திரம்1. உபதேசம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அறிவைம் புலனுட னேநான்ற தாகிநெறியறி யாதுற்ற நீராழம் போலஅறிவறி வுள்ளே அழிந்தது போலகுறியறி விப்பான் குருபர னாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #119
0:000:00





