திருவருட்பா  60. கண் நிறைந்த கணவன்

மைய  லழகீ  ரூரொற்றி  வைத்தீ  ருளவோ  மனையென்றேன் 
கையி  னிறைந்த  தனத்தினுந்தங்  கண்ணி  னிறைந்த  கணவனையே 
மெய்யின்  விழைவா  ரொருமனையோ  விளம்பின்  மனையும்  மிகப்பலவாம் 
எய்யி  லிடையா  யென்கின்றா  ரிதுதான்  சேடி  யென்னேடி. 
1

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com