திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3045

தொடர்ந்து படிக்கread this section continuously

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறைஊரும் சகலன் உலப்பிலி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com