திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3044

தொடர்ந்து படிக்கread this section continuously

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்பொதுஅது வான புவனங்கள் எட்டும்இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com