திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3040

தொடர்ந்து படிக்கread this section continuously

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com