திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3039

தொடர்ந்து படிக்கread this section continuously

புவனா பதிமிகு புண்ணியன் எந்தைஅவனே உலகில் அடர்பெரும் பாகன்அவனே அரும்பல சீவனும் ஆகும்அவனே இறையென மாலுற்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com