திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3014

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கினஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலிதேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்வாச மலர்போல் மருவி நின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com