திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 3013

தொடர்ந்து படிக்கread this section continuously

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்துநெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கிஅடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com