திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2964

தொடர்ந்து படிக்கread this section continuously

பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக்கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லைவிண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com