திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2963

தொடர்ந்து படிக்கread this section continuously

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com