திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2948

தொடர்ந்து படிக்கread this section continuously

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்துபதறு படாதே பழமறை பார்த்துக்கதறிய பாழைக் கடந்ததக் கற்பனைஉதறிய பாழில் ஒடுங்குகின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com