திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2947

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலேசந்தி சமாதிகள் தாமே ஒழிந்தனஉந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com