திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2944

தொடர்ந்து படிக்கread this section continuously

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடியசுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com