திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2943

தொடர்ந்து படிக்கread this section continuously

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்லநிட்களம் அல்ல சகள நிலையல்லஅற்புத மாகி அனுபோகக் காமம்போல்கற்பனை இன்றிக் கலந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com