திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2902

தொடர்ந்து படிக்கread this section continuously

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்டபெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com