திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2901

தொடர்ந்து படிக்கread this section continuously

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடைஎட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com