திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2866

தொடர்ந்து படிக்கread this section continuously

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்ஏய பெருமான்இருந்து பொருகின்றமாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com