திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2865

தொடர்ந்து படிக்கread this section continuously

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com