திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2850

தொடர்ந்து படிக்கread this section continuously

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com