திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2849

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதேகூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லைநீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com