திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2839

தொடர்ந்து படிக்கread this section continuously

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உருவாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்சேய சிவமுத் துரியத்துச் சீர்பெறஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com