திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2838

தொடர்ந்து படிக்கread this section continuously

சமயச் சுவடும் தனையறி யாமல்சுமையற்ற காமாதி காரணம் எட்டும்திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com