திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2829

தொடர்ந்து படிக்கread this section continuously

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபைதரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com