திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2828

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்வைத்த சொருபத்த சத்தி வருகுருஉய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com