திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2815

தொடர்ந்து படிக்கread this section continuously

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்தக்கார் உரைத்த தவநெறியே சென்றுபுக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தைநக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com