திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2814

தொடர்ந்து படிக்கread this section continuously

கரியட்ட கையன் கபாலம்கை யேந்திஎரியும் இளம்பிறை சூடும்எம் மானைஅரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com